Tuesday, November 30, 2010

கவிதையென நினைத்தேன்

என் சிறிய வயதில் கவிதை என்று பிதற்றிக்கொண்டு நான் எழுதிய சமாச்சாரம் இது-

'காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது-இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது-என்றும்
நானென நினைத்தேன் முடிந்தது'

5 comments:

R. Gopi said...

நல்லா தாங்க இருக்கு. இன்னும் நிறைய எழுதுங்க. இதை விட நல்லா எழுதத் தானா வந்துடும்.

R. Gopi said...

Word verification எடுத்துடுங்க. கமென்ட் போடக் கஷ்டமா இருக்கு. நன்றி

Rekha raghavan said...

//என்றும்
நானென நினைத்தேன் முடிந்தது'

நல்லாத்தானே இருக்கு. பயப்படாம நிறைய எழுதுங்க. வாழ்த்துகள்

பத்மநாபன் said...

கவிதை அழகாகவே வந்துள்ளது...அதிலும் நான் எனும் அகந்தையை நன்றாகவே சுட்டுகிறது....

R.Gopi said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்........

கவிதை....கவிதை.... அபிராமி....அபிராமி.....

இன்னும் நிறைய எழுதலாமே!!!

Post a Comment